எனக்கு ரோஹித் வெமுலாவின் தற்கொலை பற்றி எழுத ஆரம்பித்தபின்பு எனது இந்துத்துவ முகநூல் எழுத்தாளர்கள், மோடி ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மீதான ஒப்பீனியனே முற்றிலுமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு கொஞ்சம் கோபமாக எங்கள் சீனியர் எழுத்தாளர் திரு பாமரன் பாமரன் தமிழ்நாடு அவர்களுக்கு செல்பேசியில் கூப்பிட்டேன். “என்ன செல்லா, என்ன விசயம்” என்று கேட்டார் . .இல்லை நான் புத்த மதத்துக்கு மாறவேண்டும்.. வழிமுறைகள் சொல்லுங்கள் என்றேன். நிச்சயம் அவரது ஈழ (இலங்கை என்று எழுதினால் இன்றும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் ) நிலைப்பாடுகள் தெரிந்த அனைவருக்கும் புரியும் இது ஒன்றும் அவருக்கு விருப்பமானதாக இருக்காது என்று. இருந்தாலும் ஒரு உண்மையான பெரியாரிய சிந்தனையாளர் என்பதால் நானும் கேட்டேன்.. அவரும் எதையும் காண்பிக்காமல்.. தோழனே ஒரு ரெண்டுநாள் டைம் கொடுங்க... கேட்டுட்டு சொல்றேன் என்றார். இன்றுவரை கூப்பிடவில்லை வழக்கம்போல ! இப்பொழுது அது மேட்டர் அல்ல.. அந்த அளவுக்கு என்னை தள்ளியது எது என்று யோசிக்கிறேன். அது இந்த இளம் ஆராய்ச்சியாளனின் மரணத்தை ”மத்திய மனித வள மேம்பாட்டு” இராணி ம
the new blog of tamil web gypsy osai chella