ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள்
மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை
கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும்
அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின்
சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.
கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது என்று... கடைசியில் எங்கள் போராட்டம் வென்றது... அது இண்டலெக்சுவலான போராட்டமேயன்றி யாரையும் தாக்குவது... அவமானப்படுத்துவது வன்முறையில் இறங்குவது என்று ஒருபோதும் இல்லை .
முக்கியமான விசயம் என்னவென்றால் தேர்தலில் கன்ஹைய குமாரின் எதிரணியில் போட்டியிட்டது இந்த பெண் காஷ்மீர் சிங்கம் ! இன்று அவரை சிறையில் அடைத்ததற்க்காக கர்ஜித்து போராட்டத்தை தலைமிதாங்கி செல்வதும் அவரேதான். அது தானுங்க ஜே.என்.யூ.
சூனா சாமி மாதிரி புரோக்கர் பயனுக்கெல்லாம் அதன் அருமை தெரியாது ! தெரியப்போவதுமில்லை. ஒரு உருப்படியான பொருளாதர யோசனையும் ஆய்வுகளும் செய்யாமல் தன்னை பொருளாதார மேதையாக பழம்பெருமை பேசித்திரியும் ஒரு ஜென்மம் அது. மீடியாவெளிச்சத்து பொறுக்கியான அவருக்கு ஜெ.என்.யூவை மூடனுமாம்...... மூடிட்டு போசாமி என்பது தான் எங்க பதில் !
கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது என்று... கடைசியில் எங்கள் போராட்டம் வென்றது... அது இண்டலெக்சுவலான போராட்டமேயன்றி யாரையும் தாக்குவது... அவமானப்படுத்துவது வன்முறையில் இறங்குவது என்று ஒருபோதும் இல்லை .
முக்கியமான விசயம் என்னவென்றால் தேர்தலில் கன்ஹைய குமாரின் எதிரணியில் போட்டியிட்டது இந்த பெண் காஷ்மீர் சிங்கம் ! இன்று அவரை சிறையில் அடைத்ததற்க்காக கர்ஜித்து போராட்டத்தை தலைமிதாங்கி செல்வதும் அவரேதான். அது தானுங்க ஜே.என்.யூ.
சூனா சாமி மாதிரி புரோக்கர் பயனுக்கெல்லாம் அதன் அருமை தெரியாது ! தெரியப்போவதுமில்லை. ஒரு உருப்படியான பொருளாதர யோசனையும் ஆய்வுகளும் செய்யாமல் தன்னை பொருளாதார மேதையாக பழம்பெருமை பேசித்திரியும் ஒரு ஜென்மம் அது. மீடியாவெளிச்சத்து பொறுக்கியான அவருக்கு ஜெ.என்.யூவை மூடனுமாம்...... மூடிட்டு போசாமி என்பது தான் எங்க பதில் !
Comments
Post a Comment